Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சுபுஹான மெளலிதில் தவறில்லை !பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது!
அன்பிற்குரிய இஸ்லாமியர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச்சார்ந்த அதன் தலைவர் பி.ஜைனுலாபிதீன் தலைமையில் ஒரு அணியும் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கடந்த ஆண்டு களியக்காவிளையில் மக்கள் மத்தியில் நான்கு தலைப்புகளில் விவாதம் செய்ததை அனைவரும் அறிவர்.
அதில் பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி எந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு ஆரம்ப முதலே நடந்து கொண்டனர் என்பதையும் அனைவரும் அறிவர். அதை அறியாதவர்கள் இரு தரப்பினரிடமும் உள்ள அந்த CDயை பெற்று பார்த்துக்கொள்ளலாம்.
முதலில் மெளலிது பற்றிய விவாதம் நடைபெற்றது. சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையிலான அணி விவாதத்தை தொடங்கியது.
பி.ஜைனுலாபிதீன் அவர்களால் எழுதப்பட்ட சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு மற்றும் இஸ்லாம் அடிப்படைக்கல்வி என்ற நூற்களை அடிப்படையாக வைத்து, அந்த புத்தகங்களிலிருந்து சில கருத்துக்களை சொல்லி, சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு என்ற புத்தகத்தை கையில்வைத்துக்கொண்டு இப்போது உள்ள மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று ஒரு கேள்வியை முதலில் வைத்தது. ஒப்பந்தப்படி இதற்கு பதில் சொல்லும் விதமாக இன்னென்ன தவறு சுபுஹான மெளலிதில் இருக்கிறது என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி சொல்லி, பிறகு சாகுல் ஹமிது மெளலிதில் உள்ள பெரிய பொண்ணு சிறிய பொண்ணு சம்பந்தமான கேள்வியை கேட்டிருக்க வேண்டும். ஏன் என்றால் சுன்னத் ஜமாஅத் அறிஞர் மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? என்று கேள்வி கேட்கும்போது கையில் எடுத்து காட்டிய புத்தகம் “சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு” எனவே அதிலிருந்து கருத்துக்களை எடுத்துவைத்திருக்க வேண்டும். அதை விடுத்து விட்டு, பி.ஜைனுலாபிதீன் எழுதிய புக்கிற்கு தனியாக விவாதம் வைப்போம், நாங்கள் என்ன கேள்வி கேட்கிறோமோ அதற்கு பதில் சொல்லுங்கள் என்று தன் அணிக்கே உரித்தான அகங்காரத்தோடு பதில் சொன்னது தவ்ஹீது ஜமாஅத் அணி.
விவாதம் நடைபெறும் இடத்தில் இரு அணியினரும் கேள்வி கேட்கவும், பதில் சொல்லவும் கடமைபட்டவர்கள் என்ற சிறிய அறிவுகூட TNTJ அணியினருக்கு இல்லாததுதான் இந்த அகங்காரத்திற்கு காரணம்.
முதலில் அவர்கள் கேள்வி கேட்டு, பதில் சொல்லும் நிலையில் நாம் இருப்பதா ? இது நம்முடைய கவுரவத்திற்கு ஏற்பட்ட இழுக்கல்லவா ? என்று பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான அணி கருதியிருந்தால், டாஸ் வென்ற அணி பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான தவ்ஹீது ஜமாஅத் அணிதானே, விவாதத்தை தொடங்கியிருக்க வேண்டியதுதானே, சுன்னத் ஜமாஅத் அணியினரைப்பார்த்து விவாதத்தைத்தொடங்குங்கள் என்று ஏன் வேண்டுகோள்விடுக்க வேண்டும் ?
பி.ஜைனுலாபிதீன் அவர்கள் எழுதிய புத்தகங்கள் அனைத்தையும் வைத்து கேள்வி கேட்டிருந்தால், பி.ஜைனுலாபிதீன் புத்தகங்களுக்கு தனியாக விவாதம் வைப்போம் என்று சொல்வதில் நியாயம் உண்டு. விவாதத்தில் தலைப்புக்குட்பட்ட புத்தகம் “சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு” பி.ஜைனுலாபிதீன் எழுதிய இந்த புத்தகத்தில்தானே இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் மெளலிதில் உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது. மற்றும் எந்த செயலுக்குமே அடிப்படை கல்வி வேண்டும் அந்த அடிப்படையில் எடுத்த புத்தகம் “இஸ்லாம் அடிப்படைக்கல்வி” இதுவும் பி.ஜைனுலாபிதீன் என்பவரால் எழுதப்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைக்கொள்கையை வைத்துத்தானே செயல்பட முடியும்.
தவ்ஹீத் ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்வி தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது போலும். கடைசிவரை இதற்கு பதில் சொல்லவில்லை. தவ்ஹீது ஜமாஅத் அணியினருக்கு இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி, கோபம் பீறிட்டு முகமெல்லாம் வெளிறிப்போய்விட்டதை அவர்கள் வெளியிட்ட CD யில் தெளிவாக பார்க்க முடிந்தது. சுன்னத் ஜமாஅத் தன் விவாதத்தை சுபுஹான மெளலிதில் தொடங்கியது இதை கண்டுகொள்ளாத தவ்ஹீது ஜமாஅத் சாகுல் ஹமீது மெளலிதில் கேள்வியை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. கடைசி வரை சுபுஹான மெளலிதை தவ்ஹீது ஜமாஅத் தொடவும் இல்லை, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும் இல்லை. இந்த விவாதத்தில் தவ்ஹீது ஜமாஅத்தின் வாய்சவாடல் நன்றாக வெளிப்பட்டது.
தமிழகத்தில் எல்லா இடங்களிலும் ஓதப்படும் சுபுஹான மெளலிதை விவாதத்தில் துணிந்து எடுத்து வைத்த சுன்னத் ஜமாஅத்தினருக்கு பதில் சொல்ல முடியாத தவ்ஹீது ஜமாஅத், கிணற்றுக்குள் வாழும் தவளையைப்போல ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓதப்படும் சாகுல் ஹமீது மெளலிதில் உள்ள கருத்தை எடுத்து வைத்து தோல்வியை சந்தித்தது.
ஆனால் அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம்தான் இல்லாமல் விவாதத்தில் உளறி, தவ்ஹீது ஜமாஅத் அறிஞர்களுக்கு “அரபி மொழி தெரியாது” என்று அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீனே “சுன்னத் ஜமாஅத்” அறிஞர்களிடம் அன்றைய தினம் நடைப்பெற்ற இரண்டாவது தலைப்பில் நடந்த விவாதத்தில் வாக்குமூலம் கொடுத்தார். சுன்னத் ஜமாஅத் அணி முன்னிலையில், தன் அணியான தவ்ஹீத் ஜமாஅத் அணியினரை கேவலப்படுத்த இதைவிட வேறு வார்த்தை அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனுக்கு கிடைக்கப்போவது இல்லை. அந்த அவலத்தையும் CD யில் பார்க்கமுடிகிறது. ஒரு வேலை இது பி.ஜெய்னுலாபிதீன் அவர்களால் ஆய்வு செய்து, அறிவுப்பூர்வமாக முடிவு செய்து உண்மையை ஒத்துக்கொண்டுவிடுவோம் என்று நினைத்துக்கூட வாக்குமூலம் கொடுத்திருக்கலாம்.
15 அல்லது 20 வருடங்களாக சுபுஹான மெளலிதில் தவறு இருக்கிறது, அதை ஓதுவது “ஷிர்க்” என்றெல்லாம் மேடைதோறும் முழங்கி வந்த தவ்ஹீது ஜமாஅத், அதை கிண்டலடித்து பிழைப்பு நடத்திய தவ்ஹீது ஜமாஅத், இதனை குர்ஆன் மற்றும் ஹதிஸ்கள் மூலம் எதிர்க்க முடியாமல் அப்துல் ரஹ்மான் பிர்தெளஸி(தவ்ஹீது ஜமாஅத்தின் காமெடி நடிகர்) என்ற சினிமா பைத்தியம் பிடித்தவரைக்கொண்டு சுபுஹான மெளலிதுக்கு சினிமா பாட்டு ராகம் அமைத்துக்கொடுத்து தவ்ஹீது மேடைகளிலே பாட வைத்த தவ்ஹீது ஜமாஅத் மெளலிது பற்றிய விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் சுபுஹான மெளலிதை நினைவுபடுத்தியும்கூட தவ்ஹீது ஜமாஅத்தால், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுபுஹான மெளலிதில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்ட பயந்தது ஏன் ? “ஷிர்க்” என்ற பெருங்குற்றத்தை சுபுஹான மெளலிது மீது சுமத்திய தவ்ஹீது ஜமாஅத், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்களிடம் சுட்டிக்காட்ட பயந்து கேவலப்பட்டு போனது ஏன் ?
மார்க்க அறிவு இல்லாத மாட்டு மந்தை கூட்டம் போல கூடியிருக்கும் கூட்டங்களில் சுபுஹான மெளலிதைப்பற்றி பேசி, இதெல்லாம் “ஷிர்க்” அல்லவா ? இது கூடுமா ? இது மார்க்கத்தில் உண்டா ? என்றெல்லாம் அறியாதவர்கள் மத்தியில் வீர வசனம் பேசிய தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், சுபுஹான மெளலிதை ஆய்வு செய்து “சுபுஹான மெளலிது ஒரு ஆய்வு” என்று புத்தகமே வெளியிட்ட பி.ஜெய்னுலாபிதீன், விவாதத்தில் பங்கேற்ற சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் முன்னிலையிலே, மெளலிதில் என்ன தவறு இருக்கிறது ? நேரடியாக விவாதத்தில் கேட்ட சுன்னத் ஜமாஅத் அறிஞர்கள் மத்தியிலே, இரு தரப்பைச்சேர்ந்த மக்கள் முன்னிலையிலே, நடைப்பெற்ற விவாதத்தில் பங்கேற்ற தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன், மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட மெளலிதைப்பற்றி எடுத்து வைக்காமல் பயந்து நடுங்கி, ஒடுங்கியிருந்தது ஏன் ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் சார்பாக தம்மோடு விவாதத்தில் பங்கேற்ற அரபி தெரியாதவர்களுக்கு துண்டுச்சீட்டு எழுதிக்கொடுத்து, அவர்களால் பேசமுடியாமல் திணறி, கோபப்படுவதைப்பார்த்து ரசித்துக்கொண்டிருந்தது ஏன் ? மெளலிது பற்றிய விவாதத்தில் பேச முடியாமல் தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜெய்னுலாபிதீன் நாக்குக்கு பூட்டு போட்டவன் யார் ? மெளலிது பற்றிய விவாதத்தில் ஒரு வார்த்தைக்கூட பேசாமல் பயந்தது ஏன் ? முகமூடி கிழிந்து விடும் என்றா ? இல்லை பின்னங்கால் பிடறியில் பட ஓட வேண்டிய நிலை ஏற்படும் என்றா ? பேச வேண்டிய நேரத்தில், பேச வேண்டிய இடத்தில் பேச பயந்தது ஏன் ? மற்ற இடங்களில் வாய் கிழிய பேசி என்ன பிரயோஜனம் ? பி.ஜைனுலாபிதீன் மெளலிது பற்றிய விவாதத்தில் ஏன் பேச பயந்தார் என்று எந்த தவ்ஹீது ஜமாஅத்தினராவது அவரிடம் கேள்வி கேட்டார்களா ? தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீனிடம் கேள்வி கேட்கும் துணிவுதான் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு உண்டா ?
விவாதத்தில் பேசாமல் மெளனம் சாதித்ததின் மூலம் “சுபுஹான மெளலிதில் தவறில்லை” என்று தவ்ஹீது ஜமாஅத் அணியின் தலைவரான பி.ஜைனுலாபிதீன் அவர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதற்கான அர்த்தமாகத்தான் கொள்ள முடியும். இதை விடுத்து பதில் சொல்லும் விதமாக சப்பைக்காரணங்களைக் கொடுத்தால் சுன்னத் ஜமாஅத்தினரின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் மோசமான நிலைமை தவ்ஹீது ஜமாஅத்தினருக்கு ஏற்படும்.
வஸ்ஸலாம்.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 2 மறுமொழிகள் »
இந்தியா நம் நாடு:
இனக் கலவரங்களால்
பிணக் குவியல்களின் கண்காட்சி
புனித நதிகளோடும் இந்தியாவில்
குருதி நதிகள் குறுக்கிடுகின்றன…
பாலூட்ட வேண்டிய குழந்தைகளுக்கு
மதவெறி எனும் நஞ்ஞூட்டப் படுகின்றன…
மனசாட்சியைக் மறந்து மக்கள்
மாக்களாகி விட்டனர்…
கோயிலும் மசூதியும் மனிதத்தை
மதிப்பதற்க்காகத்தானே தவிர
மதவெறியை வளர்ப்பதற்கல்ல!
மாண்டவர்களின் பட்டியல்
நீண்டுவிடாமல் முற்றுப்புள்ளி இடுவோம்…
அனாதை குழந்தைகளின் அழுகுரல்
காதில் கடப்பாரையை பாய்ச்சுகின்றன…
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட
நம் நாட்டிலா…
இந்த அடுக்கடுக்கான கோரச்சம்பவங்கள்!
அன்பே சிவமென்று தெரிந்தும்
நமக்குள் எல்லைக்கோடென்ன?
ஒரேயொரு தாய்தந்தையிலிருந்து
பிறந்த நமக்குள் பாகப்பிரிவினையென்ன?
சாதிக்காக போராடுவதை நிறுத்தி
சாதிக்கப் போராடத் தொடங்குவோம்
ஒற்றுமைத் தாயின் மடியில்
என்றும் இளைப்பாற்வோம்…
பாவைப்பிரியன்
kmss@in.com
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Uncategorized | 1 மறுமொழி »
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Uncategorized | Leave a Comment »
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Uncategorized | Leave a Comment »
|
|
|
புதுதில்லி: “தீவிரவாதம் தொடர்பான எந்த ஒரு செயல்பாடும் இஸ்லாத்திற்கு எதிரானது” என இஸ்லாமிய மதரஸாக்களின் கூட்டமைப்பு உறுதிபடுத்தியுள்ளது. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அறிஞர்கள் வந்து கலந்துக் கொண்ட உத்தரபிரதேசம் மாநிலம் தேவ்பந்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கண்ட தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றியுள்ளனர். “கலவரம், குழப்பம் உருவாக்குவதும் கொலை செய்வதும் இஸ்லாத்தில் மிகவும் வெறுக்கப்பட்டக் குற்றமாகும். மதப்பண்டிதர்கள் இஸ்லாமிய விரோத, தேச விரோதச் செயல்பாடுகளில் கவரப்படமாட்டார்கள். இஸ்லாம் அன்பையும் சமாதானத்தையும் போதிக்கும் மார்க்கமாகும்.” என்று 150 வருடப் பாரம்பரியமுள்ள தேவ்பந்த் தாருல் உலூம் மத்ரஸா கல்வி நிலையத்தின் முக்கிய ஆசிரியரான மௌலானா மர்ஹூபுர் ரஹ்மான் கூறினார். “
திருமறை குர்ஆன், எல்லா சக உயிரினங்களுடனும் இணக்கத்துடன் வாழவே கட்டளையிடுகின்றது. மதரஸாக்களுக்குத் தீவிரவாதத்துடன் எவ்விதத் தொடர்பும் கிடையாது. மதரஸாக்கள் நடைமுறை இஸ்லாமிய வாழ்க்கைப் பாடங்களைப் போதிக்கும் புனிதப் பள்ளிகளாகும். இவையல்லாது, இஸ்லாத்தின் மீதும் மதரஸாக்கள் மீதும் பரப்பப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவைகளாகும்” என மேலும் அவர் கூறினார். “
தீவிரவாதம் தொடர்புள்ள வழக்குகளைக் கையாளும் பொழுது அரசுகள் பல நேரங்களிலும் பாரபட்சத்துடன் செயல்படுகின்றன. ஆதிக்க சக்திகளின் துணையுடன் மதரஸாக்களைத் தீவிரவாதப் பரிசீலனைக் கூடங்களாகச் சமூகத்தின் முன்னிலையில் சித்தரிப்பதற்கான முயற்சிகள் முழு அறிவுடன் நடைபெறுகின்றன. ஆனால், இந்நாட்டில் செயலபடும் மதரஸாக்கள் அனைத்தும் மனிதத்தன்மை, சமாதானம், அன்பு போன்றவற்றினை ஒவ்வொருவருக்கும் அறிவித்துக் கொடுக்கும் கூடங்களாகவே செயல்படுகின்றன” என மௌலானா அறிவித்தார் |
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Uncategorized | Leave a Comment »
ஞானரத்தினக் குறவஞ்சி
************************************
1.”ஆதிக்கு முன்னம நாதியு மென்னடி சிங்கி?
அந்தக் கருக்குழி முந்த இருளறை சிங்கா.”
ஆதி = ஆ(ன்மா) + தீ(வெப்பம்)
அநாதி = அந்(த)+ ஆதி = அந்தாதி
கரு = எண்ணம், நினைவு, சலனம்
ஆதியாகிய இறைக்கு முன் அநாதி என்பது என்னடி சிங்கி?
அந்தஎண்ணம், சலனம் ஆகியவை தோன்றுமிடமாகிய தலைக்குள்ளே
இருக்கும் கருக்குழிக்கு உள்ளே இருக்கும் இருட்டு அறைதான் சிங்கா!
2. “ஆதியாய் வந்த அரும்பொரு ளேதடி சிங்கி?
சோதியி லாதி சொரூபா யெழுந்தது சிங்கா”
ஆதியிலே வந்த அரிய பொருள்என்னவெனில் சோதியில் ஆதி சொரூபமாம் விந்துவேயாம் .
3.”சோதியி லாதி சொரூபமான தெப்படி சிங்கி? – அது
வேதமாம் முப்பொரு ளொன்றாய் முடிந்தது சிங்கா!”
அதுஎப்படி ஆதி சொரூபமானது சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளும் ஒன்றாய்ச் சேர்ந்த ஆன்மாவைப்
படைக்கும். ஆன்மா வேதமாம் அறிவை அடையும்.
4.”முப்பொரு ளென்று நீமுன் சொன்ன தாரடி சிங்கி? – அவர
அப்பனு மாயிர மாதியாம் நாமடா சிங்கா!”
முப்பொருளென்று முன்னே சொன்னது யாரடி சிங்கி?
பதி,பசு,பாசம் கூடிய அப்பனும், ஆயியும் ஆயிரம் உயிருக்கு ஆதியாம் நாம்
தானடா சிங்கா.
5.”எப்படி யுலகில் இப்படி யுருவானோம் சிங்கி? – அது
அப்பன் தன் னட்புக்கு ஒப்பியதாலே சிங்கா!”
எப்படி உலகில் இப்படி உருவானோம் சிங்கி?
அப்பனும் ஆயியும் நட்பினால் இணைவவதற்கு ஒப்பியதாலே சிங்கா.
6.”பராப ரத்தினிற் பஞ்சவ னமேது சிங்கி? – அது
வேராகித் தூரான விந்து நிறமடா சிங்கா!”
இந்த உலகினில் ஐந்து வர்ணம்எது சிங்கி?
அது வேராகி, தூரான, ஆதியான விந்துவின் நிறமடா சிங்கா.
7.”ஒன்றுக்குள் ஐவர் உண்டான தெப்படி சிங்கி? – அது
ஒன்றோடே ஒன்றாக ஓடி இணைந்தது சிங்கா.”
ஒரு உடலினுள் ஐம்பூதங்கள் உண்டானது எப்படி சிங்கி?
அவைகள் ஒன்றோடு ஒன்றாக ஓடி இணைந்ததால்தான் உருவாகிய ஒன்று
உடலானது சிங்கா.
8.”மூலக் குகைக்குள்ளே முச்சுடரே தடிசிங்கி? – அது
நாதத்தி லைம்பூதம் நன்பா யுதித்தது சிங்கா!”
ஐம்பூதங்களையும் அடக்கி விந்து நாதத்தில்ஏற்றினால் அதுதான் மூல(கபால)க் குகைக்குள்எரியும் சூரிய, சந்திர, அக்கினி கலைகளல்ஏற்படும் முச்சுடரே
9.”மூலக்கிழங்கு முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
நாதத்திலான நடுநிலையல்லவோ சிங்கா!”
மூலக் கிழங்கு (விந்து) முளைக்குமிடம் எங்கே சிங்கி?
அது விந்து நாதத்தின் நடு(ப்பகுதி) நிலை அல்லவோ சிங்கா. அதுவே
கபாலத்தின் நடுப் பகுதி. ஐம்புலன்களிருந்தும் உள்புறமாகக் கோடுகள்
வரைந்தால் அது உள்நாக்குப் பக்கத்தில் வெட்டும். அந்த இடம்தான் சிங்கா.
10.”மூலக் குகையெனுங் கோட்டைக் கரசர் யார்சிங்கி? – அது
முப்பொருள் ஒன்றாய் முடிந்த நினவடா சிங்கா!”
கபாலக் குகையெனும் மூலக்குகைக்கு அரசர் யாரடி சிங்கி?
பதி, பசு, பாசம் ஆகிய மூன்று பொருட்களும் ஒன்றாய் இணைந்து முடிந்த
“நினைவு” தான் அது சிங்கா.
11.”முன்னே முளையாய் முளைத்திடம் எவ்விடஞ் சிங்கி? – அது
மூளை முனையிரு கண்ணிக ளல்லவோ சிங்கா!”
முதன் முதலில் முளையாய் முளைத்த இடம்எது சிங்கி?
மூளையின் முனையில் கண்ணிகளாய்த் தொங்கிகொண்டிருக்கும்
கண்களடா சிங்கா.
12.”முன்னே யுருவாய் முடிந்திட மெவ்விடம் சிங்கி? – அது
பெண்ணாணு மாகப் பிறந்த தலமடா சிங்கா!”
உருவாகி உடலெடுத்து முடிந்தது எவ்விடம் சிங்கி?
பெண்ணும் ஆணுமாய் பிறக்கும்போது வெளிவரும் இடமடா
(தலமடா) சிங்கா.
13.”இந்த வுடலுக்கு வேரென்ன தூரென்ன சிங்கி? – அது
இந்த வுடலுக் குயிராதி மூலமே சிங்கா!”
இந்த உடலுக்கு ஆரம்பமும் முடிவுமென்ன சிங்கி?
இந்த உடலுக்கு உயிர் ஆதிமூலமே (விந்து சக்தி) சிங்கா.
14.”இந்த வுடலுக் குயிர்வந்த தெப்படி சிங்கி? – அது
தொந்தி நடுக்குழி தொப்பூழ் வழியடா சிங்கா!”
இந்த உடலுக்கு உயிர் வந்ததுஎப்படி சிங்கி?
அம்மையின் வயிற்றின் நடுக்குழியா தொப்பூழ் கொடி வழி வந்ததடா
சிங்கா.
இதன் வழியாக அன்னையின் வயிற்றினுள்ளே பரிபூரணமாயிருந்தது
பிண்டம் மட்டுமே. குழந்தையாக வெளிவந்தவுடன் அன்னையின்
தொப்பூழ் கொடியின்மூலம் அடிக்கும் சிவ்வென்ற மூச்சுக் காத்துதான்
குழவிக்கு உயிர்.
இதை எவ்வளவு எளிதாக விளக்கியுள்ளார் பீரு முகமது அவுலியா.
15.”இந்த உடலுக்கு உயிரெங்கே நின்றது சிங்கி? – அது
அந்தர மாயண்டமாக்கொடி யல்லவோ சிங்கா!”
இந்த உடலுக்கு உயிர்எங்கே நின்றது சிங்கி?
அந்தரத்தில் தொங்கும் முட்டையையும் குழந்தையையும் பிணைக்கும்
கொடி அல்லவோ சிங்கா.
16.”இந்த வுடற்கனி எந்தக் கொடிக்கனி சிங்கி? – அது
முந்திய கொப்பூழு மாக்கொடி யல்லவோ சிங்கா!”
என் உடல்எந்த கொடியின் கனி சிங்கி?
இது முந்திய(உன்தாயின்) கொப்பூழு கொடிதான் சிங்கா.
17.”மாக்கொடி யென்பதை மானிடர்என்சொன்னார் சிங்கி?
மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!”
மாக்கொடி(தாயின் கொப்பூழ் கொடி) யென்பதை மானிடர் என்ன
சொன்னார் சிங்கி?
கட்டுக்கு அடங்காத நஞ்சுக் கொடிஎன்றார் சிங்கா.
“மட்டிலடங்காத மாகலி மாவடா சிங்கா!”
இதை “மட்டிலடங்காத மா “கலிமா” வடா சிங்கா!”எனக் கூறுவோரும்
உண்டு.
கலிமா :
“லா இலாஹ இல்லல்லாஹூ – முஹம்மதுர் ரஸுலுல்லாஹி.”
18.”எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி? – அது
எல்லா முடிந்த பொருள்வழி யாமடா சிங்கா!”
எந்த வழியினால் வந்தோ முலகினில் சிங்கி?
அது எல்லா முடிந்த பொருள்வழியாம் (செய்த வினைகளுக்குத்
தக்கவாறு) இந்த உலகினில் வந்தோமடா சிங்கா.
19.”முன்னே அறிவால் அறிவகை என்னடி சிங்கி? – அது
முன்சுடர் மூன்று முடலுயி ராத்துமா சிங்கா!”
அறிவை அறியும் வகைஎன்னடி சிங்கி?
சூரிய, சந்திர, அக்கினிச் சுடர் மூன்றும் சேர்ந்த உடல் உயிர்
ஆத்துமாவால் அறியலாம் சிங்கா.
20.”பின்னே ரறிவர்க ளொன்றான தெப்படி சிங்கி? – அது
பேதகமற்ற பெருவெளி யானது சிங்கா!”
அறிவை உணர்ந்த பின்னே அறிவர்கள் ஒன்றானதெங்கே சிங்கி?
பேதமேயில்லாத சிதாகாசப் பெருவெளியில் சிங்கா.
21.”ஆசைகொண் டுநம்மை யாட்டுவா ராரடி சிங்கி? – அது
அக்கினி வாயுநீர் மண்ணின் மகிமையே சிங்கா!”
ஆசைகொண்டு நம்மை இப்படி ஆட்டிப் படைப்பவர் யாரடி சிங்கி?
ஐம்புலன்களில் ஆகாயம் தவிர எஞ்சி நிற்கும் அக்கினி, வாயு, நீர்,
மண் ஆகியவைதானடா சிங்கா!”
22.”ஆசைபா சப்பலன் அனுபோகம் ஆரடி சிங்கி? – அது
அங்கம் பொருந்திய பங்குமண் அல்லவோ சிங்கா!”
ஆசை, பாசம் முதலியவைகளின் பலன்களை அனுபவிப்பது
(அனுபோகம்) யாரடி சிங்கி?
மண் தத்துவத்தாலாகிய அங்கங்கள் பொருந்திய உடல்தானடா
சிங்கா.
23.”தன்னை அறியுந்தலமேதடி சொல்லடி சிங்கி? – அது
கண்ணிடையான நடுநிலை யல்லவோ சிங்கா!”
தன்னை அறியும் தலம்(இடம்) எதடி சிங்கி?
கண்களிடையேயான ஐம்புலன்களும் சந்திக்கும் இடமேதானடா
சிங்கா.
24.”என்னவிதமாகத் தன்னையறிவது சிங்கி? – அது
தன்னவன் றாய்தந்தை யாகிநா மானது சிங்கா!”
தன்னையறிவது எப்படி சிங்கி?
தன்னுடைய தாய் தந்தையையும் ஆகி, நாமுமாகிய விந்து தானது
சிங்கா.
25.”இறையை அறிவதிங் கெப்படிச் சொல்லடி சிங்கி? – அது
இறையெங்கு நின்றாடுந் தன்நினை வாகுமே சிங்கா!”
இறையை அறிவது எப்படி சிங்கி?
இறை எங்கும் நின்றாடும் தன்னுடைய நினைவுதானடா சிங்கா!
26.”என்னுள் விளங்குந் தவமென்ன சொல்லடி சிங்கி? – அது
தன்னை மறந்து தவத்தி லிருப்பது சிங்கா!”
தவம் என்றால் என்னடி சிங்கி?
உணர்வை நினைவினில் நிறுத்தித் தன்னையும் மற்றவற்றையும்
மறந்து இருப்பதுதான் தவம்.
27.”என்னவிதமாகத் தன்னை மறப்பது சிங்கி? – அது
ஒன்றைப் பொருந்தி ஒடுங்கியிருப்பது சிங்கா!”
தன்னை மறப்பது எப்படியடி சிங்கி?
நினைவில் உணர்வை ஒன்றினால் மனமடங்கும். அந்த ஒடுக்கம்
தன்னை மறக்கச் செய்யும் சிங்கா.
28.”என்னவிதமாக ஒன்றைப் பொருந்தலாம் சிங்கி? – அது
எல்லாம் மறந்து இருளா யிருப்பது சிங்கா!”
ஒன்றைப் பொருந்தும் வழி என்னடி சிங்கி?
எல்லாவற்றையும் மறந்து இருளில் மூழ்கி இருப்பது சிங்கா.
29.”ஒன்றென்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி? – அது
உன்னா லுதிப்பல முன்னால் நினைவடா சிங்கா!”
ஒன்று என்று சொன்ன உயர்நிலை என்னடி சிங்கி?
உயர்நிலை நினைவுதானடா சிங்கா.
30.”கன்னி யெழுந்து கலந்திடம் எவ்விடஞ் சிங்கி? – சில
முன்னியெழுந்த உயிர் நிலை யல்லவோ சிங்கா!”
வாலைக் குமரியாம் மனோன்மணி எழுந்து கலந்தது எந்த இடம் சிங்கி?
அது முதன்முதலில் உதித்த உயிர்நிலையே சிங்கா.
31.எங்கும் பரந்த பெரும் பொருளென்னடி சிங்கி? – அது
அங்கிங்கு மெங்குமாய்க் கண்ட பெருவெளி சிங்கா.
எங்கும் பரந்த பெரும் பொருள் என்னடி சிங்கி?
அது அங்கு, இங்கு எங்குமாய்ப் பரந்த சிதாகாயப் பெருவெளி சிங்கா!
32.அண்ணிணு மெண்ணம் அழியாப் பொருளென்ன சிங்கி – இரு
கண்ணையு மூட இருளழி யாப்பொருள் சிங்கா!
எண்ணமாகிய நினைவு கிட்டினாலும் அழியாத பொருள் என்னடி சிங்கி?
அது கண்களை மூட இருக்கும் இருள்தானடா சிங்கா!
(கன்ஸூல் மஹபியா)
33.ஆங்கார வுடலுக்கு ஆணியா னென்னடி சிங்கி? – அது
ஓங்கார மூலத்தின் உள்ளொளி யல்லவோ சிங்கா!
ஆங்காரம் நிறைந்த உடலுக்கு ஆதாரம்(ஆணி) என்னடி சிங்கி?
அது பிரணவமாம் ஓங்கார மூலத்தின் உள்ளே இருக்கும் ஒளியே
சிங்கா!
34.ஆணியாய் வந்த அரும்பொரு ளென்னடி சிங்கி? – அது
தோணிய சற்குரு முதனாம மல்லவோ சிங்கா!
ஆதாரமாய் வந்த அரும்பொருள் என்னடி சிங்கி?
தோன்றிய சற்குருவின் முதல் பெயரல்லவோ(சீவ) சிங்கா!
35.இந்தப் பொருள் வந்த தெந்த வழியடி சிங்கி? – அது
அந்தக் கதிமதி வந்த வழியடா சிங்கா!
கதி = பிறப்பு; மதி = அறிவு.
இந்த சீவன் வந்தது எந்த வழியடி சிங்கி?
அந்த அறிவு பிறந்து வந்த வழியடா சிங்கா!
பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது அல்லாஹ் | Leave a Comment »
___00000000________________
__000000000000____0000000___
_00000000000000__0000000000_
_00000000000000_00000000000_
__0000000000000000000000000_
____000000000000000000000___
______00000000000000000_____
________0000000000000_______
__________000000000_________
____________000000__________
_____________0000___________
___________________________________$$$$$$$
_________________________________$$$$$$$$$
_________________________________$$$___$
_________________________$$$____$$$$
_______________________$$$$$$$__$$$$$$$$$$$
_____________________$$$$$$$$$___$$$$$$$$$$$
_____________________$$$___$______$$$$$$$$$$
______________$$$$__$$$$_________________$$$
___________$__$$$$__$$$$$$$$$$$_____$____$$$
________$$$___$$$$___$$$$$$$$$$$__$$$$__$$$$
_______$$$$___$$$$$___$$$$$$$$$$__$$$$$$$$$
__$____$$$_____$$$$__________$$$___$$$$$$$
$$$$__$$$$_____$$$$_____$____$$$_____$
$$$$__$$$_______$$$$__$$$$$$$$$$
_$$$$$$$$$______$$$$__$$$$$$$$$
_$$$$$$$$$$_____$$$$___$$$$$$
_$$$$$$$$$$$_____$$$
__$$$$$$$$$$$____$$$$
__$$$$$__$$$$$___$$$
__$$$$$___$$$$$$
__$$$$$____$$$
___$$$$
___$$$$
_000000___00000___*
00000000_0000000___*
0000000000000000____*
_00000000000000_____*
___00000000000_____*
______00000_______*
________0________*
________*__000000___00000
_______*__00000000_0000000
______*___0000000000000000
______*____00000000000000
______*______00000000000
_______*________00000
________*_________0
_________*________*
___________________*
____________________*
____________________*
___________________*
00000_00000___________________________
___000_____0_0____000__000____0000000_
___000____0___0___0000000_____00000___
___000___0000000__00__000_____000_____
____00___0_____0__000__0000___0000000_
______________________________________
______________________________________
___00000_____0_____0000000___000000___
_00_________0_0____000__000__000______
_00________0___0___0000000___00000____
_00_______0000000__00__000___000______
___00000__0______0_000__0000_000000
____________________________________________________
_*@@@*_____*@@@*_*@@@@@@*_@@@@@@*_*@@@@*______*@@@@* ____@@______@@______@@____@@________@@__________@@
______@@____@@______@@____@@________@@__*@@@@*__@@
________@@__@@______@@____@@@@@*____@@____@@____@@
__________@ @_______@@____@@________@@____@@____@@
_________*@@@@___*@@@@@@*_@@@@@@@__-_@@@@@@@@@@@@
Uncategorized இல் பதிவிடப்பட்டது | குறிச்சொல்லிடப்பட்டது Uncategorized | Leave a Comment »

















