Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

செப்டம்பர், 2008 க்கான தொகுப்பு

“கண்ணுடையோர் கற்றோர் முகத் திரண்டு
புண்ணுடையோர் கல்லா தவர்”
இந்த குறளுக்கு இவர்தாங்க இலக்கணம்…..

முழு பதிவையும் வாசிக்க »

முபாரக்கான மகத்துவம் பொருந்திய ரவ்லாக்கள்
நபிமார்களின் ஷபாஅத்து பெற்றால் ஆன்மாவுக்கு சுகம். எவருக்கும் இதிலே சந்தேகம் வேண்டாம், ஏற்றுக்கொண்டோற்கே ஜெயம்.

முழு பதிவையும் வாசிக்க »

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ
சுபுஹான மெளலிதில் தவறில்லை !பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி பகிரங்கமாக ஏற்றுக்கொண்டது!
அன்பிற்குரிய இஸ்லாமியர்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்தைச்சார்ந்த அதன் தலைவர் பி.ஜைனுலாபிதீன் தலைமையில் ஒரு அணியும் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த மெளலவி எம்.ஷைக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்களின் தலைமையில் ஒரு அணியும் கடந்த ஆண்டு களியக்காவிளையில் மக்கள் மத்தியில் நான்கு தலைப்புகளில் விவாதம் செய்ததை அனைவரும் அறிவர்.
அதில் பி.ஜைனுலாபிதீன் தலைமையிலான (TNTJ) அணி எந்த அளவுக்கு அநாகரிகமாக நடந்து [...]

முழு பதிவையும் வாசிக்க »

இந்தியா நம் நாடு:
இனக் கலவரங்களால்
பிணக் குவியல்களின் கண்காட்சி
புனித நதிகளோடும் இந்தியாவில்
குருதி நதிகள் குறுக்கிடுகின்றன…
பாலூட்ட வேண்டிய குழந்தைகளுக்கு
மதவெறி எனும் நஞ்ஞூட்டப் படுகின்றன…
மனசாட்சியைக் மறந்து மக்கள்
மாக்களாகி விட்டனர்…
கோயிலும் மசூதியும் மனிதத்தை
மதிப்பதற்க்காகத்தானே தவிர
மதவெறியை வளர்ப்பதற்கல்ல!
மாண்டவர்களின் பட்டியல்
நீண்டுவிடாமல் முற்றுப்புள்ளி இடுவோம்…
அனாதை குழந்தைகளின் அழுகுரல்
காதில் கடப்பாரையை பாய்ச்சுகின்றன…
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட
நம் நாட்டிலா…
இந்த அடுக்கடுக்கான கோரச்சம்பவங்கள்!
அன்பே சிவமென்று தெரிந்தும்
நமக்குள் எல்லைக்கோடென்ன?
ஒரேயொரு தாய்தந்தையிலிருந்து
பிறந்த நமக்குள் பாகப்பிரிவினையென்ன?
சாதிக்காக போராடுவதை நிறுத்தி
சாதிக்கப் போராடத் தொடங்குவோம்
ஒற்றுமைத் தாயின் மடியில்
என்றும் இளைப்பாற்வோம்…
பாவைப்பிரியன்
kmss@in.com

முழு பதிவையும் வாசிக்க »

SendMeRSS Widget

Hi to every one by asath

முழு பதிவையும் வாசிக்க »

romance-nature-in-ppt

முழு பதிவையும் வாசிக்க »