Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

அக்டோபர், 2008 க்கான தொகுப்பு

முழு பதிவையும் வாசிக்க »

மனிதனைப் பண்படுத்த உருவாக்கிய
மதங்கள் பெயரால் மனிதப் பந்தாட்டங்கள்!
அகந்தையை ஒழிக்க மதங்கள் பிறந்தன!
அகந்தை மிகுதியால் மனிதமே அழிந்தது!
முதலில் பிறந்தவன் சிறந்தவன் எனவே
இரண்டாமவனை கொல்லுதல் தகுமோ?
உடலில் ஓடும் குருதிகள் பிடித்து – முரட்டு
ஓநாய் போல குடித்தல் தகுமோ?
-கண்ணீருடன் பாவைப்பிரியன்.

முழு பதிவையும் வாசிக்க »